புலம்பெயர்ந்தோருக்கு விசேட அலுவலகம் – ஆளுநர் தகவல்!
மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தமது ஒவ்வொரு அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டுமென வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பு யாழ் ஊடக அமையத்துடன் இணைந்து வடமாகாண ஊடகவியலாளர்களுக்காக நடாத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கும் நிகழ்வு நேற்று (05) மாலை யாழில் இடம்பெற்றபோதே இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது ஆளுநர் அவர்கள் … Continue reading புலம்பெயர்ந்தோருக்கு விசேட அலுவலகம் – ஆளுநர் தகவல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed